அஸ்வரின் நிலைமை கவலைக்கிடம் - போலி செய்தி பரப்பும் வட்ஸ்ப் குரூப்கள்
முன்னாள் அமைச்சர் அஸ்வரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வரின் குடும்பத்தினர் சார்பில் இந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குருநாகல் மாவட்ட மஹிந்த அணி சார் பிரமுகரான அப்துல் சத்தாரும் அஸ்வரின் நிலை கவலைக்கிடமேயன்றி, அவர் வபாத்தாகவில்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சில வட்ஸப் குரூப்களில் அஸ்வர் குறித்து போலி தகவல் பரப்பப்பட்டு வருகிறது...!
Post a Comment