Header Ads



ஈரக்குலை நடுங்குகிறது..!

இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்,

உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்...

நீயே  எமது ரோஹின்யா உறவுகளை பாதுகாப்பாயாக..!





2 comments:

  1. இதை நான் கேட்பதை இட்டு கோவிக்கவேண்டாம் உலகின் படைப்புகள் அத்தனையும் இறைவனே ஆகும் பொழுது அவனுக்கு தெரியாதா உலகில் நடைபெறும் பாதக நிகழ்வுகள்,இல்லை பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல் இறைவனிடத்தில் கேட்கவில்லையா

    ReplyDelete
  2. இஸ்ரவேலுக்கு பின்னாலும் அமரிக்காவுக்கு பின்னாலும் வால் பிடித்து பதவி மோகத்தில் அலையும் அரபு நாட்டு ராஜாக்கள் எதுவும் பேசமாட்டார்கள்.பிரிட்டிஷ் பன்ற மேற்க்கத்திய நாட்டை ஆங்கிலேயர் நாடு என்பது போல் அரபு நாடு என்று மட்டும் சொல்லி விட்டு இஸ்லாமிய நாடுகள் என்று மார் தட்டுவதை நிறுத்த வேண்டும்.இஸ்லாமிய நாடாக இருந்தாள் அங்கு இஸ்லாம் போதித்த இஸ்லாமிய சகோதரத்துவம் வெளிப்பட வேண்டும்.எல்லா மக்களும் அளித்து முடிந்த பிறகு ஐ நா வில் அறிக்கை விட்டு என்ன பயன்?முஸ்லிம் நாடுகள் தங்கள் படைகளை மியன்மார் எல்லையில் நிறுத்த வேண்டும் போருக்கான சூழலை ஏற்ப்படுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.