-Irfân Rizwân- குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல பென்தெனிகொட பகுதியில் நேற்று -23- நள்ளிரவு இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த 2 பள்ளிவாசல்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
திரும்பவும் ஆரம்பிச்சிட்டங்களா?
ReplyDeleteஅல்லாஹ்வின் மாளிகை மீது கை வைத்தால் அவன் அதற்க்கான கூலியை பெற்றுக்கொள்வான்.
ReplyDelete