Header Ads



பௌத்த அடையாளங்களை வைத்து ஊழல், தம்புள்ளை விகாரையின் ஒருநாள் வருமானம் 80 இலட்சம்

பௌத்த அடையாளங்களை வைத்து மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை விகாரையின் ஒருநாள் வருமானம் 80 இலட்சம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பௌத்த புராதான அடையாளங்களை மாத்திரம் அல்லாது சகல மத புராதான சொத்துக்களையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் திணைக்களத்தில் இன்று -04 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.