Header Ads



பஷீர் சேகுதாவூத் அவுட்..?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மகாநாடு அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்திமான 11 ஆம் திகதி கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான கட்டாய உயர்பீடக் கூட்டம் கூடவுள்ளதாக தெரிய வருகிறது.

இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகக் குழு மற்றும் உயர் அரசியல் பீடம் ஆகியவற்றுக்கான தெரிவு இடம்பெற்று பேராளர் மகாநாட்டில் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை கட்சியின் தவிசாளரான பஷீர் சேகு தாவூதுக்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரிய வருகிறது. 

–ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

No comments

Powered by Blogger.