Header Ads



2 தினங்களுக்கு ஒருமுறை, குர்ஆனை முழுமையாக ஓதிமுடிக்கும் ஒட்டக மேய்ப்பாளர்

நீங்கள் பார்க்கும் சகோதரர் சூடான் நாட்டை சார்ந்தவர் குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்.  ஒட்டகம் மேய்ப்பதை தொழிலாக கொண்டவர்.

ஒவ்வொரு இரு தினங்களுக்கும் ஒரு முறை குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பவர்

இறைவனுக்கே புகழ் அனைத்தும்

2 comments:

  1. Alhamdulillah. It is a great job

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் நல்ல விடயம் முழுக்குர்ஆனையும் மூன்று நாட்களுக்கு குறைவான காலத்துக்குள் ஓதி முடிக்க வேண்டாம் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஒரு அறிவிப்பு உள்ளதால் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவசர அவசரமாக ஓதுவதால் எழுத்து பிழைகள் பொருள் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

    ReplyDelete

Powered by Blogger.