மாடு அறுப்பதனை குறைக்க, வெளிநாட்டிலிருந்து இறைச்சி இறக்குமதி
இலங்கையில் மாடு அறுப்பதனை குறைக்கும் நோக்குடன் வெளிநாட்டிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கான தீர்வை வரி 25 முதல் 15 வீதத்தினால் குறைத்துள்ளதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் மாடு அறுப்பதனை குறைக்கும் நோக்குடன் வெளிநாட்டிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கான தீர்வை வரியினை குறைக்க தீர்மானம் எடுத்துள்ளோம். இதன்பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்காக 30 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கான தீர்வை வரியை 25 முதல் 15 சதவீதம் வரைக்கும் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதேவேளை நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆக இலங்கையில் உள்ள மாடுகளுக்கு மட்டுமே உயிர் உண்டு, வலி, வாழும் உரிமை என்பன உண்டு. இந்தியாவில் மறுபக்கம் , மாட்டிறைச்சி அங்கே சாப்பிட கூடாது , மாட்டிறைச்சியை வைத்திருந்தாலே அடித்து கொல்வார்களாம் .ஆனால் இந்தியாவில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான டொன் இறைச்சியை ஏற்றுமதி செய்வார்களாம் . ஆக இரண்டு நாடுகளும் மாட்டு உரிமை என்று தொண்டை கிழிய கத்துகின்றன . கடைசியில் ஒரு நாடு மாட்டை கொல்லப்போகிரது மற்றது தின்ணப்போகிரது. கடைசியில் மாட்டின் உரிமைகள் கொடிகட்டிப்பறக்கப்போகிறன.இரண்டு நாடுகளும் உருப்பட்ட மாதிரித்தான்.
ReplyDelete@Rizwan, நீங்கள் சொல்வது சரிதான்.
Deleteஆணால், இறக்குமதி முறையால் உங்களின் பிரச்சனையும் தீர்ந்தது, பிக்குகளின் பிரச்சனையும் தற்காலிகமாக தீர்ந்தது.
Well said brother
ReplyDeleteWell said brother
ReplyDeleteஒரு வேளை மாட்டா பிறந்திருந்தா நல்ல மரியாதை கிடைத்திருக்குமோ
ReplyDeleteமாட்டிறைச்சி இறக்குமதி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வழியை கோதபா ஞானசார ஊடாக சாதிக்க முனைந்தும் அது வெற்றியளிக்கவில்லை. இப்போது அரசாங்க மந்தி(ரி)மார் வழியைக்கண்டுபிடித்துவிட்டனர். இறக்குமதியில் கிடைக்கும் கொமிசன் அப்பாடா? ஆனால் அதற்குப் பெயர் மாடறுப்பதைத் தடைசெய்து நாட்டில் தார்மீக பெளத்த தத்துவத்தை நிலைநாட்டுவது தான். அழகான விளக்கம் வெளிநாட்டு வங்கிகளில் மந்தி(ரி)களின் வங்கிக்கணக்கைப் பார்த்தால் பெளத்தத்தின் உண்மை புலப்படும். அப்பாவி பொதுமக்களுக்கு யஹபாலன.மந்தி(ரி)மார்களுக்கு கவபாலன.
ReplyDeleteThe Rulers r may be cow
ReplyDeleteWhile now human begins have no.right in countries like India and SL ??
ReplyDeleteWhy you worried about animal rights ..
We do not say animals do not have rights .it is not at epxoesne of hunan rights ...
What hypnotics of these politicians for fear some. Extremist why do not gutt to say that we have enough animals if you do not use them. They will be expensive to maintain them and if do not sell them how do farther get money...
சாராயம் அருந்துவதை குறைப்பதற்கு வழி ஏதும் செய்தால் குற்ற செயல்கள் குறைவடையும்.இவர்களின் செயலினாள் மாடுகள் பெருகும்
ReplyDeleteஇந்தியாவுடன் ஏதாவது ஒப்பந்தமோ? மாடு ஏற்றுமதியாளர்களான பிராமணர்களுக்கு "மகிழ்ச்சி"
ReplyDeleteதிரும்பவுமா??????
ReplyDeleteDear brothers! Why we should bother about this issue? It that important for Muslims? Is it farl or sunnah? Why our voice raised unnecessarily. As we are Muslims we can eat meat whenever if we want but why we should fight with others to have it? In my point of view, we should remove all the meat markets. And we should move for a alternative system in order to reduce the misunderstandings of other communities. We have to respect their traditional orders. Imagine, can you agree if they sell pork in front of your house or somewhere near to you? What will happen after?
ReplyDeleteSo this is an unnecessary matter for Muslims. Eating meat is not important in Islam, we can eat if we want but we should move to an alternative system.
மாடுகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தால் நல்லது அவர்கள் அறுத்து இங்கு ஏற்றுமதி செய்வார்கள்.மூளையை அடகு வைத்தவனல்லாம் அமைச்சரானால் இதுதான் நடக்கும்
ReplyDelete