Header Ads



பலியிடும் நோக்கிலா, புத்தளம் சிறுவன் கடத்தப்பட்டான்..?


புத்தளம் வான் வீதிப்பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம் பிள்ளை, பலி கொடுக்கப்படவே கடத்தப்பட்டுள்ளது. 

புதையலுக்காக ஓர் உயிரைப் பலியிடும் நோக்கிலே இக்குழந்தை கடத்தப்பட்டுள்ளது, இக்கடத்தல் விவகாரத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட ஐவர் கொண்ட குழுவொன்று இதுவரை பொலிஸாரினால் பிடிபட்டுள்ளனர், இவ்வனைத்தையும் இக்குழந்தை தனது வாக்குமூலத்தின் மூலம் தெளவுபடுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

-அ(z)ஸ்ஹான் ஹனீபா-

No comments

Powered by Blogger.