"ஐக்கிய தேசியக் கட்சியின் வாலைப் பிடித்துக்கொண்டு, அரசியலில் ஈடுபடப்போவதில்லை"
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வாலைப் பிடித்துக்கொண்டு தாம் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்த பைசர் முஸ்தபா, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ஒன்றிணைந்த அரசாங்கம் 5 வருடங்களுக்கு செயற்படும் எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
அப்ப இப்ப பிடித்திருப்பது?
ReplyDeleteWOW
ReplyDeletePANDITHA KataWA vitharai
ReplyDeleteWassted polutician.will see without UNP how will rule the country
ReplyDeleteArasiyal wadihalukku wekkam rosam manam endru onru illai.neraththukku neram maruwargal.colour marum onan kudumbaththinargal.
ReplyDeleteஅணில் வாலை
ReplyDelete