Header Ads



இலங்கையில் இஸ்ரேல் தூதுவர் - கொலன்னாவ சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்


அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இஸ்ரேல் தூதுவர் டெனியல் கார்மான் (The Ambassador of Israel to SriLanka,  Daniel Carmon)  விஜயம் செய்துள்ளார். வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட கொலன்னாவ பகுதிக்கு அவர் விஜயம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்ரேல் மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது. மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரியவிடம் இ;ந்த மருந்துப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. enna.entha.vidayaththukku.yarum.comment.pannavillaya.isriel.nattavarai.silarukku.pudikkathe

    ReplyDelete
    Replies
    1. Ennada silarukku? Athu Muslim engalukkuthan pudikkathu,eppo athukku enna?

      Delete
    2. Kulampiya kuttayil meen pidippathe silarukkuth tholilai pochu, adap paviye

      Delete
  2. It is better to meat with death than curing with the medicine of Israel,the Zeonists.

    ReplyDelete
  3. Mr.Sritharan Sri ஐயா நீங்கள் இப்படி comment பன்னுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இஸ்லாமியர்கள் பற்றி தற்கால உலகம் பிரமித்திருக்கும் மாய விம்பத்தின் விளைவுகள்தான் உங்களை இப்படி காமன்ட் பண்ணவைத்திருக்கலாம். உண்மையில் இஸ்லாம் யாருடனும் பகையாலி இல்லை. இஸ்லாத்தை அ ழிக்க படை திரட்டியவர்கள் எல்லாம் இறுதியில் இஸ்லாமியர்களாவே மாறினர் என்பதுதான் வரலாறு. ஆனால் தற்கால ஒரு சில முஸ்லிம்கள் / அவர்களின் தலைவர்கள் இஸ்லாமிய விழுமியங்களை பூரணமாக பின்பற்றாமல் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்ளையும் தவரான பாதைக்கு இட்டு சென்றனர்/செல்கின்றனர். அப்படிப்பட்ட ஒருசில இஸ்லாமிய தலைவர்ளை(இராக், லிபியா) அல்லாஹ் இவ்வுலகிலே இழிவு படுத்தி மரணிக்கசெய்தான். இஸ்லாதைப்பற்றியும் தற்கால உலக மாயை ஊடகங்களிலும் சரியான புரிதல்கள் இல்லாத ஒருசில முஸ்லிம்களின் நடவடிக்கைளை பார்த்து சிரிதரன் ஐயா நீங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தப்பாக கணிக்கவேண்டாம்.
    இஸ்ரேல் தூதுவரின் வருகைக்கு தவரான புரிதல்களுடன் காமண்ட் பண்ணுபவர்களும் எமது சமூகத்தில் இருக்கத்தான்செய்கிறார்கள். என்னசெய்வது இஸ்ரேலினால் பலி எடுக்கப்படும் அப்பாவி முஸ்லிம்களின் உறவுகளாக அவர்கள் இருக்கலாம். அதனால் மனதுவெம்பி ஆத்திரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தனக்கு தெரிந்த பாஷையில் காமண்ட் பண்ணுவார்கள். பாவம் அவர்கள். அப்படிப்பட்டவர்கள் காமண்ட் பண்னினா உங்களுக்கு மகிழ்ச்சியா சிரிதரன் ஐயா?

    இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியின் மகள் சுஹாசினி பேசியுள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியை உலுக்கி இருக்கும்.

    சுஹாசனி கூறுகிறார்...
    இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள்,

    நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன்.

    ஆரம்பத்தில் இஸ்லாமியர்களுடன் பழக வேண்டாம் என பல உறவினர்களும், தோழிகளும் கூறினார்கள், அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என கூறி பயந்தார்கள்,

    அவர்கள் பயத்தை மாற்றினேன்.

    தற்போது அவர்களே இஸ்லாத்தை விரும்பி படிக்கிறார்கள், புத்தகங்களை கேட்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.

    இஸ்லாம் மிக அமைதியான மார்க்கம், அன்பான மார்க்கம், அழகான மார்க்கம், தூய்மையான மார்க்கம் இதை படிக்க ஆரம்பித்தால் அதை படிப்பவர்கள் அதில் ஒன்றிப்போய், இஸ்லாம் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்றார் சுஹாசினி.

    ReplyDelete
  4. Mr.Sritharan Sri,
    உங்களுக்கு யாராவது அநீதி இழைத்துக் கொண்டே இருந்தால் நீங்கள் அவரை வெறுக்க மாட்டீர்களா?

    ReplyDelete
  5. MR. Srinath Sri. please mind your words. உங்களை போன்ற சிலருக்கு மற்றவர்களை முக்கியமாக முஸ்லிம்களை வம்புக்கு இழுக்காவிட்டால் தூக்கமே வராது.

    ReplyDelete

Powered by Blogger.