-Nirujan Selvanayagam-
எம்பிலிப்பிட்டிய ஹகவத்தையில் பெற்றோல் பவுசர் ஒன்று இன்று -26- மாலை விபத்துக்குள்ளானதில் பெருமளவான பெற்றோல் வீதியில் பாய்ந்ததை அவதானித்த அவ்வூர்பகுதி மக்கள், முண்டியடித்து கையில் அகப்பட்ட போத்தல்களை வாளிகளைக் கொண்டு சென்று பெற்றோலினை ஏந்துவதைக் காணலாம்.
Post a Comment