Header Ads



எதிர்ப்புகளை மீறி சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது


இன்று (04) காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், 1949ம் ஆண்டு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற முதலாவது சுதந்திர தின விழாவில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ், சிங்கள மொழிகளில் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் மீண்டும் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை கேட்க முடிந்துள்ளது.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் நன்றி

    ReplyDelete

Powered by Blogger.