Header Ads



விமான நிலையத்தில், சிசிலியா கொத்தலாவல கைது

தொழில் அதிபர் லலித் கொத்தலாவலயின் மனைவி சிசிலியா கொத்தலாவல லண்டனிலிருந்து டுபாய் மூலமாக இன்று (04)  கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.