Header Ads



முஸ்லீம் சமய தினைக்களத்தினால், சுதந்திரத் தின துஆப் பிரா்ததனை


-அஷ்ரப் ஏ சமத்-

முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தினால் இன்று (4) 68சுதந்திரத்தினை முன்னிண்டு காலை 06.30 மணிக்கு  துஆப் பிரா்ததனை ஒன்று இடம்பெற்றது. இந் நிகழ்வு கொழும்பு மருதாணை ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.  தபால் தொலைத் தொடா்புகள் முஸ்லீம் சமய விவகார அமைச்சா் எம்.ஏ ஹலீம், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா்கள், வெளிநாட்டு துாதுவா்கள் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் பணிப்பாளா் சமில் மற்றும் பலரும் கலந்து கொண்டனா்.


No comments

Powered by Blogger.