மூவாயிரம் பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்பதற்கு திட்டம்
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்தால், ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்போம் என ராவணா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் நேற்று தெரிவித்துள்ளார்.
சுமார் மூவாயிரம் பௌத்த பிக்குகள் ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன் தலைமயிலான பிரதிநிதிகளுடன் ராவனா பலய நேற்று (30) சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
இந்த சந்திப்பின் போது, சத்தாதிஸ்ஸ தேரர் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வதில்லை என ஜனாதிபதியின் செயலாளர் அபேகோன் உறுதியளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jaffnamuslim.com/2015/11/blog-post_112.html
ReplyDeleteநிலவன் மர்கஸ் , நீங்கள் ஒன்றை புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.நாங்கள் இஸ்லாமியர்கள்.ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின் பற்றுபவர்கள்.சினிமா,ஆபாசம் எங்கள் மதத்தில் தடுக்கப்பட்ட விடயம்.தியேட்டர் க்குள் முஸ்லீம்க்கு தேவை இல்லை, என்பது எல்லா முஸ்லீம்களும் தெளிவு.நாங்கள் உயிராக மதிக்கும் நபி(ஸல்) அவர்கள் வந்தாலே எழுந்து நிற்க தடை செய்யப்பட்டிருக்கும்போது தேசிய கீதம் பெரிதல்ல.அது குண்டுச்சட்டிக்கள் குதிரை ஓட்டுவதா,குறுகிய சிந்தனையா என்பதை அறிவு ரீதியாக விளக்க நாம் தயார்.உங்களிடம் நேர்மையான நடைமுறை இருந்தால் எம்மை அணுகுங்கள். நாட்டுப்பற்றை சமூகங்களுக்குடயில் உள்ள உறவை சீர் குலைக்காததில் காட்டினாலே போதுமானது.ஜப்னா முஸ்லிம் இவ்வாறான செய்திகளை பதிவேற்றுவதால் தான், நம் சமூக நோய்களை நாம் அடையாளம் காண முடிகிறது.
Contacts -
Phone : 0652248630
Web : www.ntjweb.com
Email : jamaath@ntjweb.com
Facebook : NTJ Media
Twitter : twitter.com/ntjinfo
நிலவனின் கருத்துக்கள் தவறை சுட்டிக்காட்டும் முறையில் இல்லை மாறாக ஒரு சமுதாயத்தை கேவலப்படுத்தும் விதமாகவே இருக்குறது எந்த மதத்தை சேர்ந்தவர்களும் 100% பின்பற்றுவதில்லை அதிலும் மற்றைய மதத்தவர்களைவிட இஸ்லாமியர்கள் தான் பின் பற்றி இருக்கும் மதத்தை கணிசமான அளவு பின்பற்றுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை நிலவன் போன்ற இனத்துவேசம் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
ReplyDeleteunwanted contraversy
ReplyDeleteSee, Thow people are saying Islam cannot be practiced 100%. When they cannot answer to questions of Kuffar, they change the religion. This is the reason I call them Thow i.e, 50% of Thowheed. All other Jamaaths 100% and they are the real Thowheed.
ReplyDeleteAll comments are out of subject
ReplyDeleteAppa yutha kalathil intha 3000 pikku jaffnava suthi around up panna irunthichay
ReplyDeleteநிஸார் உங்களுக்கு தௌகீத் வசனம் பிரச்சினையானால் குர்ஆனையூம் நபி வழியையூம் மாத்திரம் பின்பற்றுவேன் என்று சொல்லுங்கள் ஆனால் தௌகீத் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் தௌகீத் வேண்டாம் என்றால் விழைவூ மிகவூம் படு மோசமாக அமைந்து விடும் அல்லாh உங்களையூம் எங்களையூம் நேர்வழியில் செலுத்துவானாக
ReplyDelete