அவுஸ்திரேலியாவில் இயந்திரத்துக்குள் சிக்கி, இலங்கை முஸ்லிம் சகோதரர் வபாத்
அவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள லிட்கம் என்னும் இடத்தில் இலங்கை முஸ்லிம் சகோதரர் ஒருவர் மரணமாகியுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் (27) மண் அள்ளும் பாரிய இயந்திரத்துக்கு கீழ் சிக்கி நசுங்கி அகாலமரணம் அடைந்துள்ளார்.
இலங்கை சிலாபத்தை வசிப்பிடமாகக் கொண்ட இப்ராஹிம் மொகமட் என்னும் இவர் கடந்த 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Innalillahi wa'inna ilaihi rajioun. Allah forgive his sins and grant him jannathul firdows
ReplyDelete