Header Ads



புதிய பாராளுமன்றம், நீண்ட நாட்களுக்கு நீடிக்காது - அநுரகுமார

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களில் சிலர், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர்.

அநுரகுமார திசாநாயக்கா

மக்களுக்கான சேவையாற்றுவதற்கு உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது இதயத்தால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, புதிய நாடாளுமன்றம் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்காது என்பதால் இந்த சபாநாயகரின் பொறுப்பு குறைவானதாகும் என்றார்.

No comments

Powered by Blogger.