Header Ads



பாசிக்குடாவில் மகிந்த + ரணில் இரகசிய சந்திப்பு

-Tm-

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும், பாசிக்குடாவிலுள்ள 'சண் அன்ட் ஃபண்' ஹோட்டலில் வைத்து, நேற்று இரகசியச் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விடுமுறைக்காக இருவரும் அங்கு சென்றிருந்ததாகவும் அங்கு வைத்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுவதோடு இச்சந்திப்பைத் தவிர, வேறுபல இரகசிய அரசியல் சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பேதும் வெளியாகியிருக்கவில்லை.

4 comments:

  1. This is our country politics

    ReplyDelete
  2. Don't belve just joaking politic lk.

    ReplyDelete
  3. We are watching dramas!

    ReplyDelete
  4. மக்கள் தாம் ஏமாற்றப் பட்டோம் என்பதை படிப்படியாக உணர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். இருக்கின்ற ஒரே தீர்வு JVP மட்டுமே.

    ReplyDelete

Powered by Blogger.