எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கட்சியின் சார்பிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்ட தொகுதி அமைப்பாளர் பதவியையும் சனத் ஜயசூரிய ராஜினாமா செய்துள்ளார்.
பாவம், அரசியல் என்பது தனது பாணியில் இஷ்டத்திற்கு அடித்து விளையாடும் கிரிக்கட் ஆட்டம் அல்ல என்பதை இப்போதுதான் புரிந்துகொண்டிருப்பார் போல..
ReplyDelete