எனது தந்தை, மக்களின் இதயத்தை மாத்திரமே திருடினார் - நாமல் ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதியான தனது தந்தை மக்களின் இதயத்தை மாத்திரமே திருடியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பதுளையில் உள்ள விகாரை ஒன்றில் இன்று நடைபெற்ற திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எமது தந்தை கொள்ளையிட்டதை மெதமுலனவில் பார்த்தோம். தந்தை மக்களின் இதயத்தையே கொள்ளையிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் மெதமுலனவுக்கு வந்தனர். அப்போது எமது தந்தை கொள்ளையிட்ட இதயங்களை கண்டோம்.
எமக்கு முன்னால் பாரிய சவால் உள்ளது. நாட்டின் ஐக்கியத்தை இல்லாமல் செய்து நாட்டை அழிக்கும் திட்டம் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
திருடர்களை பிடிக்க போவதாக நல்லாட்சியாளர்கள் கூறினர். எமது தோட்டங்களுக்குள் புகுந்து லம்போகினி, விமானங்களை தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் உள்ள விகாரை ஒன்றில் இன்று நடைபெற்ற திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எமது தந்தை கொள்ளையிட்டதை மெதமுலனவில் பார்த்தோம். தந்தை மக்களின் இதயத்தையே கொள்ளையிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் மெதமுலனவுக்கு வந்தனர். அப்போது எமது தந்தை கொள்ளையிட்ட இதயங்களை கண்டோம்.
எமக்கு முன்னால் பாரிய சவால் உள்ளது. நாட்டின் ஐக்கியத்தை இல்லாமல் செய்து நாட்டை அழிக்கும் திட்டம் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
திருடர்களை பிடிக்க போவதாக நல்லாட்சியாளர்கள் கூறினர். எமது தோட்டங்களுக்குள் புகுந்து லம்போகினி, விமானங்களை தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Anyway, You accept that You father has stolen something so he is a Thief!
ReplyDeleteஇன்னும்கொஞ்சம் காலம் விட்டா கிட்னிகண் குடல் எல்லாத்தையும்உருவிடுவார்.
ReplyDeleteதிரு. நாமல்,
ReplyDeleteஅரசாங்க கஜானாவிற்கு இன்னுமொரு பெயரா 'மக்களின் இதயம்'...?
Nalla appan mahan
ReplyDeleteNalla appan mahan
ReplyDelete