யாழ்ப்பாண சம்பவங்கள் குறித்து, மஹிந்த ராஜபக்ஸவின் கருத்துக்கள்(வீடியோ)
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவித்துள்ளர்.
"நேற்று யாழ்ப்பாணத்தில் நீதிமன்றம் , பொலிஸ் நிலையங்கள் மீது கல்லெறியப்பட்டுள்ளது, எல்.டி.டி.ஈ உம் இவ்வாறு தான் ஆரம்பித்தார்கள் " எனத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட முழுக் கருத்தையும் தெரிந்துகொள்ள காணொளியை பார்வையிடவும்,
"நேற்று யாழ்ப்பாணத்தில் நீதிமன்றம் , பொலிஸ் நிலையங்கள் மீது கல்லெறியப்பட்டுள்ளது, எல்.டி.டி.ஈ உம் இவ்வாறு தான் ஆரம்பித்தார்கள் " எனத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட முழுக் கருத்தையும் தெரிந்துகொள்ள காணொளியை பார்வையிடவும்,
எத ,எதனுடன் சேர்த்து சொல்லுறன் ,ஜாதி, மதம் பிடித்த வெறியார்கள் நீ எல்லாம்.உனக்கு எல்லாம் தமிழ் முஸ்லிம்களின் உணர்வை பத்தி எங்கே விளங்க போகுது ??
ReplyDeleteYes, Correct??
ReplyDeleteThat time, police raped many Tamil girls!
Having self-respect, Tamil youth threw stones.
This time, police try to protect the dogs!
Shouldn't stones be thrown??
But, But- You use these
For Your Politics!!!