பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு உட்படுத்தும் நீதியரசர் குழுவிலிருந்து தான் விலகிக்கொள்ள போவதாக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனே அலுவிஹார அறிவித்துள்ளார்.
Post a Comment