மகிந்தவுக்கு சுய மரியாதையிருந்தால் மீண்டும் அரசியலுக்கு வரமுயற்சிக்க கூடாது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம் நாட்டை
நேசிப்பவர் என்றால் தற்பொழுது இடம்பெறும் வேலைத்திட்டங்களை குழப்பாமல்
வீட்டோடு இருக்க வேண்டும் என காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன
தெரிவித்துள்ளார்.
நேற்று அம்பாறையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுய மரியாதையுடையவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் வரமுயற்சிக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுய மரியாதையுடையவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் வரமுயற்சிக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment