Header Ads



மோடியின் இலங்கை வருகையை கண்டித்து, பள்ளிவாயலுக்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மோடியின் வருகையை கண்டித்து, கொழும்பு தெவட்டஹா பள்ளிவாயலுக்கு முன்பாக ஜூம்மா தொழுகைக்கு பின்னர் 13-05-2015 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய சமாதான முன்னணியின் ஏற்பாட்டிலே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

8 comments:

  1. தேவையில்லாத நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமாகவே தோன்றுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் வேறு அரசியல் சதிகள் நிச்சயம் இருக்கும், ஆனால் அதனை புரிந்துகொள்ளச் சக்தியற்ற தேவட்டகஹா சோனகர்கள் பலிக்கடா ஆக்கப் பட்டுள்ளனர்.

    ReplyDelete
  2. மஹிந்த & கோவின் பின்னால் கூஜா தூக்கி அலைந்த சிவப்பு தொப்பியின் சக எட்டப்பர் கூட்டத்தின் சில்லரை காசிக்கலையும் வீணாப்போன கழுதைக்கூட்டமேயன்றி வேரொன்றுமில்லை

    ReplyDelete
  3. this is unwanted at this moment, this is arranged by a group of people linked to opposition bankrupt politicians like thatta muzamiil of wimals party

    ReplyDelete
  4. முஸ்லிம்களை இழிவுபடுத்தும் செயல்

    ReplyDelete
  5. adaa.............erumai madungala inda nerattula ippadi oru arpaattam tevaitana???? naatula muslimgalukku irukkira konjam nimmatiyaum kedukkuringale..

    ReplyDelete
  6. noor shams, தயவு செய்து பெயரை சரியாக பாவியுங்கள், தாஹா முசம்மில் என்பவர் இந்த நாட்டில் உள்ள ஒரு மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர், நவமணி பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் உள்ளவர்.

    விமல் வீரவன்சவின் கட்சியில் இருக்கும் எட்டப்பனின் பெயரும் முசம்மில் தான், ஆனால் தாஹா முசம்மில் அல்ல.

    ReplyDelete
  7. Sorry for the misreading. You have made your comment in English, so there is no English word like "thatta", so I was made to read it as Thaha (tt appeared as h)

    Sorry for the mistake and for the above comment.

    ReplyDelete

Powered by Blogger.