'முதலமைச்சர் எனக்கும் வேண்டும்' ரவூப் ஹக்கீமுக்கு பகிரங்க மடல்
தலைவர்
முஸ்லிம் காங்கிரஸ்
ஐயா :
முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் முதலமைச்சர் வழங்கப்பட வேண்டு என்ற காலம் போய் இன்று ஊர் உருக்கு முதலமைச்சர் வேண்டி பிரதேசவாதத்தை காட்டி நிற்கின்றது. இக்கால கட்டத்தில் நீங்கள் வழங்கிய காலக்கெடு முடிந்து
தற்போது 48 மணிநேரம் ஆகின்றது இது வரை நீங்கள் அந்த பதவியை யாருக்கும் கொடுக்காமல் இழுத்தடிப்பதனால் கட்சி போராளிகள் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லி கட்சிக்குள் பிளவு ஏற்படாமல் இருக்கும் என்று நாம் 100% நம்பிக்கை கொள்ள முடியாது.
ஆனால் இது நடுநிலையாளர்களின் பார்வையில் முதலமைச்சர் பதவி கிழக்கில் கொடுபடுவதினால் ஆண்டான்டு காலம் நீங்கள் கட்டிக்காத்த தலைமைத்துவம் பறித்தெடுக்கப்பட்டுவிடுமோ என்ற ஐயம் உங்களிடம் இருப்பதனால் தான் இந்த பதவியை ஒரு உறங்கு நிலை உறுப்பினருக்கு கொடுக்க திட்டமிட்டு அதை செயற்படுத்து முகமாக மக்கள் முன் வழங்கப்பட்ட வாக்குறுதி காலம் நிறைவடைந்தும் இன்னும் உறங்கு நிலை உறுப்பினரை கண்டு கொள்வதில் அச்சம் அடைந்த தலைவராக காத்திருப்பதாக தெரிவிக்கின்றார்கள். நிச்சயாமக இதை எல்லா போராளிகளும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.
ஆக கட்சியின் தெரிவுக்கு முன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்ற நினைத்து மைத்திரி அரசினை தெரிவு செய்து இருக்கும் இவ்வேளையில் முஸ்லிம்களின் வாக்குகள் அனைத்தும் கிடைக்க நாங்கள் தான் என்று கரணம் கூறி அரசிடம் இருக்கும் நாங்கள் மைத்திரியின் நூறு நாள் திட்டதின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் என்னை மாகண சபை உறுப்பினராக தெரிவு செய்து முதலமைச்சர் பதவியினை தந்துதவுன் மூலம் பொத்துவில் வாழ் வாக்களர்களை வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாக முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்று கூறும் அளவுக்கு கட்சியின் நிலை உயர செல்லும் அத்தோடு இந்த வேண்டுகோளை மக்களின் ஒருவனாகவும் கட்சியின் தலைமைத்துவத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாமலும் நல்ல உறங்கு நிலையில் இருப்பேன் என்ற நம்பிக்கையில் உங்களிடமும் கட்சி விசுவாசுகளிடமும் கேட்டு கொள்கின்றேன்.
மக்சூத் முஹம்மட் றம்ஸான்
தயவுசெய்து எதோ ஒரு கொள்கையுடன் போராடும் தமிழ் தேசியா கூட்டமைப்புக்கு கிழக்கு முதலமைச்சர் பதவியை வழங்க்குங்க்கள்..! முஸ்லிம்களுக்கு இப்படி ஒரு மானங்கெட்ட கட்சி அவசியமில்லை ..!
ReplyDeletefoolish fellows. try to show the good characters of a true mu'min
ReplyDeleteLeader, please give me the Chief Minister, in exchange i can give you billions in dollars that i robbed during Asroff, i can give you darusalam too; if not i have thugs and i can disperse whatever party comes to have their meetings against SLMC!
ReplyDeleteதூ!
ReplyDelete