Header Ads



இலங்கை வரும்படி மனித உரிமைகள் ஆணையாளர், செய்ட் ஹூசைனுக்கு அழைப்பு

இலங்கைக்கு வருமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ  அழைப்பினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அழைப்பு இன்று 07-02-2015 அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments

Powered by Blogger.