Header Ads



வெள்ளத்தில் மூழ்கியுள்ள அட்டாளைச்சேனை (படங்கள்)



(ரீ.கே றஹ்மத்துல்லா)

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுள்ள தாழ்ந்த குடியிருப்பு பிரதேசங்கள் பல வெள்ள நீரினால் மூழ்கி காணப்படுகின்றன. பிரதேசசெயலாளர் ஐ.எம். ஹனிபா தலைமையில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், பிரதேச சபை தவிசார் எம்.ஏ. அன்சில் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் , அதிகாரிகள் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட அட்டாளைச்சேனை-15,16 ம் பிரிவுகளைச் சென்று பார்வையிட்டனர்.





No comments

Powered by Blogger.