Header Ads



கல்முனை மஹ்மூத் கல்லூரியில் முதலாம் நிலை சித்தி



(அஸ்லம் மௌலானா)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரின் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் 165 புள்ளிகளைப் பெற்று அக்கல்லூரியில் முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.

தரம்-4 வரை சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று வந்த இம்மாணவி கல்வியிலும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் மிகவும் திறமை காட்டி வந்ததுடன் குறுகிய காலத்தினுள் தமிழ் மொழியில் கற்று தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

இவர் கல்முனைக்குடி இனாமுல்லாஹ் சக்காப் மௌலானா- மஜ்மிலா லெப்பைக்கனி தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.