Header Ads



புலமைப்பரிசில் பரீட்சையில் மதிவண்ணன் சுமேதா 185 புள்ளிகள் பெற்று சாதனை



பட்டிருப்பு கல்வி வலயத்தின் களுவாஞ்சிக்குடி கோட்டத்தில் உள்ள மட்ஃகோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மதிவண்ணன் சுமேதா, இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 185 புள்ளிகளைப் பெற்று களுவாஞ்சிக்குடி கோட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் மதிவண்ணன்  (மோட்டார் வாகனபரீட்சகர் கொழும்பு) சிவமித்திரா (தாதி உத்தியோகத்தர் மாவட்ட வைத்தியசாலை பெரியகல்லாறு) ஆகியோரின் அன்பு புதல்வியாவார்.

(அபு ஆதில்/எம்.ஏ.ஆர். மொகமட் முஸ்தபா)






No comments

Powered by Blogger.