Header Ads



பேஸ்புக் மூலம் தனது மகனை 20 மில்லியனுக்கு விற்ற தந்தை - சவூதியில் சம்பவம்


சவுதி அரேபியாவைச் சேர்‌ந்த அல் சஹாரி என்பவர் தனது மகனை 20 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்துள்ளார். தனது வறுமையைப் போக்கவே இவ்வாறு செய்துள்ளா. சவூதி அரேபிய அரசாங்கம் இது சட்டவிரோத வர்த்தகம் என்று தெரிவித்துள்ளது.

35 வயதுடைய அல் சஹாரி தனது கடன் சுமையைப் போக்கவே இவ்வாறு பேஸ்புக்கில் அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் பிள்ளைகளை விற்பனை செய்வது சட்டவிரோத செயலாகும். அத்துடன் பேஸ்புக்கின் இந்த திறந்த வெளிப்படையான செய்திப் பரிமாறல் குறித்தும் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

No comments

Powered by Blogger.