2022 இல் இந்த அரசாங்கம் கவிழ்ந்து விடும்; நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைப்போம் - மரிக்கார்
2022ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கம் கவிழும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தில் மோசடி மற்றும் ஊழல்களுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக புதிய அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரம் பேசும் அல்லது ஒப்பந்தம் செய்யும் நபர்களுடன் புதிய அரசாங்கம் இணையாது என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். TL
திரு.மரிக்கார் அவர்களே! உங்கள் வாயைப் பொத்தி சற்று மௌனமாக இருந்தால் காரியங்கள் சாதிக்கலாம்.இவ்வாறு வச்ச வச்ச என சத்தம் போடுவதால் நடந்த எதுவுமில்லை.உங்களுக்கு முன்னைய சிரேஷ்ட கட்சி உறுப்பினர்கள் மௌனமாக பயணிக்கும் போது வச்ச வச்ச பொறுப்பை உங்கள் மீது பொறுப்புச் சாட்டியிருக்கின்றார்களா?
ReplyDeleteMr your promised same matter in 2015.your all corrupted.
ReplyDeleteNext choice JVP
🤣🤣🤣🤣🤣
ReplyDelete