எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அடக்குமுறை - SJB
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காது, ஈஸ்டர் தாக்குதலில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் , அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தத மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கதை அடக்குமுதறக்குட்படுத்தும் இந்த துயரத்தத அரசாங்கம் சதாடர்ந்தும் பயன்படுத்தியதிலிருந்து இது சதைிவாகப் புலப்படுகிறது.
தாக்குதல் இடம் சபற்று இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும்,குற்றவாைிகதைத் தண்டிக்கவவா அல்லது சூத்திரதாரிகதை அம்பலப்படுத்தவவா அரசாங்கம் தவறிவிட்டது. பல்வவறு அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அதன் உண்தமயான சபாறுப்தப புறக்கணிப்பதன் மூலம்,அரசாங்கம்
அதிகாரத்ததப் சபறப் பயன்படுத்திய அரசியல்மயமாக்களுக்குட்படுத்துவதத கண்டிக்கிவறாம்.
நியாயமான, சவைிப்பதடயான
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், விசாரதண என்ற வபார்தவயில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகைின் அடக்குமுதறதய உடனடியாக நிறுத்துமாறும் அரசாங்கத்தத நாங்கள் வகட்டுக்சகாள்கிவறாம்.
ரஞ்சித் மத்தும
ஐக்கிய மக்கள் சக்தி.
Post a Comment