Header Ads



பிரதமர் மஹிந்தவின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராக சத்தார்


பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் மற்றும் குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அப்துல் சத்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்~ அவர்களினால் நியமிக்கப்பட்டார். 


இவர் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளரும்  முன்னாள் குருநாகல் மாநகர உறுப்பினரும் முன்னாள் ஹஜ் குழு உறுப்பினருமாவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இக்பால் அலி 

No comments

Powered by Blogger.