Header Ads



றிசாத் தலைமறைவு - கைதாவதை தடுக்க நீதிமன்றத்தை நாடுகிறார்



முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்வதற்காக அவரது மன்னார் மற்றும் கொழும்பு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அவரை கைது செய்ய  6 பொலிஸ் குழுக்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.


இந்நிலையில் றிசாத் தற்போது தலைமறைவாகி உள்ளார். 


அவர் இன்று அல்லது நாளை தன்னை கைது செய்வதை தடுப்பதற்கான மனுவை நீதிமன்றில் தாக்கல் செய்யலாமென சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


No comments

Powered by Blogger.