கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அரசியலமைப்பு தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக குழுவொன்றை நியமிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment