Header Ads



ரிஷாட் பதியுதீனிடம் இன்று 6 மணி நேரம் விசாரணை


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று -12- ஆஜரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறினார். 


அவரிடம் சுமார் 6 மணி நேர நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 comments:

  1. யாரோ செய்த தீவிரவாத வேலைக்கு சும்மா இருப்பவர்களை அநியாயமாக விசாரணை என்ற பெயரில் பழிவாங்குவதில் எந்தவிதமான அருத்தமுமில்லை அதயே போல நிச்சியமாக பழிவாங்க உடந்தையாக இருந்தவர்களை அல்லாஹ்தாலா சும்மா விடமாட்டான்.

    ReplyDelete
  2. தவளை தன்வாயால் கெடும்.

    ReplyDelete
  3. அப்படியல்ல....

    தனிக்காட்டு ராஜாவாக இவர் அரசியலில் இத்தனை நாட்களும் செய்த அட்டகாசங்களும் அநியாயங்களும் சும்மா விடாதல்லவா.......

    குமாரிக்கு முன் ஒரு அத்தியாயம்
    குமாரிக்குப் பின் ஒரு அத்தியாயம்

    சுத்திப் பிடிக்கத்தானே செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.