20 ஆவது திருத்தத்திற்கு எதிரணியினர் ஆதரவா..?
அரசியலமைப்பின் 20 வது திருத்தம் செப்டெம்பர் 3 வது வாரத்தில் முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர்.
20ஆம் திருத்த சட்டத்தை எதிரணியிலுள்ள சில அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரிக்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசாங்கத்தில் உயர் பதவிகளுக்கான நியமனம் வழங்கும் அதிகாரம் ஜனா திபதிக்கு வழங்கப்படும்.
தற்போது தேர்தல் ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர் கள் உள்ளனர். குறித்த திருத்தத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
20 ஆவது திருத்தத்தை எதிரணியிலுள்ள சில அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் ஏற்கெனவே ஆதரிக்க ஒப்புக் கொண்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment