Header Ads



கட்டாரில் இலங்கையர் வபாத்

இலங்கையில்  அக்கரைப்பத்து    பகுதியை சேர்ந்த தமீம் சுளைமா லெப்பே மீராசாஹிப்  (53 வயது) அவர்கள் இன்று 07.07.2020 செவ்வாய்க்கிழமை   கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று, மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் இன்று 07.07.2020 செவ்வாய்க்கிழமை  இரவு இஷா. தொழுகையை தொடர்ந்து அபுகமூர் மையவாடியில் இடம்பெறும் 

இன்ஷா அல்லாஹ்.

CWF

No comments

Powered by Blogger.