கட்டாரில் இலங்கையர் வபாத்
இலங்கையில் அக்கரைப்பத்து பகுதியை சேர்ந்த தமீம் சுளைமா லெப்பே மீராசாஹிப் (53 வயது) அவர்கள் இன்று 07.07.2020 செவ்வாய்க்கிழமை கத்தாரில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று, மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக
ஜனாஸா நல்லடக்கம் இன்று 07.07.2020 செவ்வாய்க்கிழமை இரவு இஷா. தொழுகையை தொடர்ந்து அபுகமூர் மையவாடியில் இடம்பெறும்
இன்ஷா அல்லாஹ்.
CWF
Post a Comment