Header Ads



சிறும்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்து 9 ஆடுகளை கடித்துக்கொன்றது

யாழ்ப்பாணம் - மாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று கடிதத்தில் 9 ஆடுகள் உயிரிழந்துள்ளன. 

இந்த சம்பவம் இன்று காலை (07) இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, மேலும் 5 ஆடுகள் காயமடைந்துள்ளதாக  பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவைகலட்டிப் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 14 ஆடுகளை வேட்டையாடியுள்ளது. 

சம்பவத்தில் 9 ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில் 5 ஆடுகள் காயமடைந்துள்ளன. 

மேலும் சிறுத்தை தப்பி சென்றுள்ளதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.