கொரோனா வைரஸிற்க்கு எதிரான போராட்டத்தில் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த இரண்டு வாரங்களில் பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என அவர் குறிபபிட்டுள்ளார்.
Post a Comment