Header Ads



பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்


கொரோனா வைரஸிற்க்கு எதிரான போராட்டத்தில் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த இரண்டு வாரங்களில் பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என அவர் குறிபபிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.