Header Ads



கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 674

இன்றைய தினம் இதுவரை 9 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

அதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது 

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 157 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர். 

அதன்படி தற்போது 510 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.