கொரோனா தொடர்பாக கருத்து வெளியிட்ட ராஜித, பொன்சேகா பற்றி CID விசாரணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஊடகங்களுக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment