Header Ads



அழுதழுது கண்ணீர் வற்றி கலங்கிய கண்களுடன் சொந்த மகன்களின் ஜனாசாக்களுடன் பயணிக்கும் தந்தை...

வலியின் உச்சம்... 

கிழக்கு டெல்லியில் முஸ்தபாபாத்தின் வன்முறை வெறியாட்டத்தில் ஷஹீத் ஆன தனது இரு மகன்கள் ஆமிர் கான் (வயது 30 ), ஹாசிம் அலி (வயது 19) ஜனாசாக்கள் இன்று 1 மாலை போஸ்ட்மார்ட்டம் முடிந்து ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டு செல்லும் தந்தை பாபுகான்... 

மூத்த மகன் ஆமிர் கானுக்கு திருமணம் முடிந்து 2, 4 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி குழந்தைகள் சொந்தங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனும் உச்சகட்ட வலியுடனும், அழுதழுது கண்ணீர் வற்றி கலங்கிய கண்களுடன் சொந்த மகன்களின் ஜனாசாக்களுடன் பயணிக்கும் தந்தை...

2 comments:

  1. china harmed Uigoor Muslim... Hope Allah sent down Corona,,, to weaken the power of china..

    Let us raise our hands against MODI and his racist alliance.. Allah will not leave them unpunished for killing and harming innoscent people in India.

    May Allah weaken Indian current government from all the side.. and raise a government that respect humans.

    ReplyDelete
  2. யாஅல்லாஹ் இந்த தந்தையின் கண்ணீரை அந்த அநியாயகாரர்களுக்கு ஒரு பாடமாகவும் சார்ந்த வர்களுக்கு மறக்க முடியாவறலாராகவும் ஆக்கிவிடு ரப்பே நிட்சயமாக அந்த வல்லமை உன்னிடம் மட்டுமே உள்ளது....

    ReplyDelete

Powered by Blogger.