Header Ads



திருகோணமலை மாவட்ட அரச அதிபராக மேஜர்ஜெனரல் ருவான் குலதுங்கவை

திருகோணமலை மாவட்ட அரச அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது.

முன்னதாக அங்கு அரச அதிபராக கடமைபுரிந்த புஷ்பகுமார சேவையிலிருந்து ஓய்வுபெற்று சென்றதையடுத்து மேலதிக அரச அதிபர் அருந்தவராஜா பதில் அரச அதிபராக கடமையாற்றிவருகிறார்.

புதிய அரச அதிபர் ருவன் குலதுங்க விரைவில் அங்கு கடமைகளை பொறுப்பேற்பாரேன தெரிவிக்கப்படுகிறது. sivarajah

1 comment:

  1. சிவில் நிர்வாகத்தில் இராணுவம் நுழைய ஆரம்பித்துவிட்டது.இது பயங்கர எதிர்கால நடவடிக்கைகளின் பயங்கரமான ஆரம்பம். குறிப்பாக இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினரை மையதாக வைத்து காய் நகர்த்தப்படும் பயங்கர அறிகுறி.குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் இத்தகைய முன்னெடுப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்க தமிழ் கட்சிகளாவது இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.