Header Ads



முஸ்லிம் பகுதிகளில் வாக்களிப்பு வீதம் போதாது - சிங்களப் பகுதிகளில் 70 வீதம் வாக்குப்பதிவு

இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சில மாவட்டங்களில் 70 சதவீத வாக்கப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 70 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், திருகோணமலையில் 60 சதவீத வாக்குப்பதிவும் யாழ்ப்பாணத்தில் 54 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. எப்போதும் தமிழ்,முஸ்லிம் மக்கள் சோம்பேரிகல் அதனால்தான் இன்னும் அடிபனிந்த வாழ்க்கை

    ReplyDelete
  2. சோம்பேறிகள் மட்டுமல்ல கவனயீனமும் கூட- இந்த தேர்தலின் தாட்பரியம் தெரியாது பின்னேரம் போடுவோம் சுணங்கி போடுவோம்னே நேரத்தை வீணாக்கி கடைசில ஓட்டும் போடப்படாது. முஸ்லிம்களின் வாக்குகள்தான் ஆட்சியை தீர்மானிக்கப்போவது என்பது இந்த சோம்பேறிகளுக்கு எங்கே விளங்கப்போவுது
    மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.