Header Ads



காசாவில் ஒரே நேரத்தில் 5 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி, 14 பேர் காயம்


வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் ஹனவுனில் நடந்த போரில் 5 தமது 5 இராணுவத்தினர் உயிழந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நெட்சா யெஹுதா பட்டாலியனைச் சேர்ந்த ஒரு படை, ஒரு பிரதான வீதியைக் கடக்கும் போது குண்டு வெடிப்பில சிக்கியுள்ளது. 

இதில் காயமடைந்தவர்களை வெளியேற்றும் முயற்சியின் போது, ​படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 14 இஸ்ரேலிய இராணுவத்தினர் காயமடைந்தனர், இதில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.