Header Ads



ரம்புட்டான் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு


ஹம்பாந்தோட்டை - மித்தெனிய, பல்லேயில் உள்ள ஜூலம்பிட்டிய பகுதியில் ரம்புட்டான் விதை சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒன்று நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


வலஸ்முல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


No comments

Powered by Blogger.