Header Ads



என்னை கொலை செய்வார்களோ என அஞ்சுகிறேன், 2 பிள்ளைகளும் தனித்து விடுவார்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றால் தன்னை கொலை செய்து விடுவாரோ என்ற அச்சத்தை உணர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

எனக்கு அப்படியான நிலைமை ஏற்பட்டால், எனது இரண்டு பிள்ளைகள் தனித்து போய் விடுவார்கள்.

நாட்டில் உள்ள அனைத்து தாய்மாருக்கும் இந்த அச்சம் இருக்கின்றது என நம்புகிறேன்.

இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஜனநாயக தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Do not worry be brave like your husband. stand by the truth and this is a fight between good and bad. You are doing right thing for this nation: keep your good work.

    ReplyDelete
  2. Every action force there is an equal opposite reaction force..Somebody they were threatened by her

    ReplyDelete
  3. “தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்” பாரதியார்.

    ReplyDelete

Powered by Blogger.