அரசியல்வாதியின் கூட்டத்திற்கு வந்த, பாம்பினால் பதற்றமடைந்து ஓடிய மக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் மக்கள் கூட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்தமையினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
பிபில பிரதேசத்தில் மக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது மக்களுக்கு கை நீட்டி வேலை செய்ய சந்தர்ப்பம் ஒன்றை வழங்கவில்லை என அவர் கூறினார்.
இதன்போது திடீரென பெரிய பாம்பு ஒன்று அவ்விடத்திற்குள் புகுந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த மக்கள் பதற்றமடைந்து ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment