கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் 2 பெட்டிகள், ராகமயில் பயணிகளுடன் கழன்றுசென்ற பரிதாபம்
பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் இரண்டு பெட்டிகள் ராகம – ஹூனுப்பிட்டிய பகுதிகளில் விலகிச் சென்றுள்ளன.
எனினும், குறித்த ரயில் பெட்டிகளில் பயணம் செய்த எவருக்கும் எந்தவிதமான ஆபத்துகளும் நேரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் குறித்த ரயில் பெட்டிகள் இரண்டும் மீள இணைக்கப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment