Header Ads



கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் 2 பெட்டிகள், ராகமயில் பயணிகளுடன் கழன்றுசென்ற பரிதாபம்

பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் இரண்டு பெட்டிகள் ராகம – ஹூனுப்பிட்டிய பகுதிகளில் விலகிச் சென்றுள்ளன.

எனினும், குறித்த ரயில் பெட்டிகளில் பயணம் செய்த எவருக்கும் எந்தவிதமான ஆபத்துகளும் நேரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் குறித்த ரயில் பெட்டிகள் இரண்டும் மீள இணைக்கப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.